40 : பத்திரமாக நாமக்கல் சிபி!
8:26 AM | Author: நாமக்கல் சிபி

நேற்றிரவு பெங்களூரில் கொலைப் பதிவர் சந்திப்பை முடித்து விட்டு 10.30 மணிக்குப் பேருந்தைப் பிடித்த நாமக்கல் சிபி காலை 7.30 மணிக்கு பத்திரமாக நலமுடன் கோவை வந்து சேர்ந்தார்.
பெங்களூர் வலைப்பதிவு அன்(நண்)பர்கள் அனைவருக்கும் நன்றி!
விரிவான பதிவு நாளை!
This entry was posted on 8:26 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 பின்னூட்டங்கள்:

On Sat Feb 03, 08:38:00 AM , இலவசக்கொத்தனார் said...

சென்ற வேலை நன்றாக முடிந்திருக்கும் என நம்புகிறேன். நல்லபடியாக திரும்பி வந்ததிற்கு வாழ்த்துக்கள்!

 
On Sat Feb 03, 08:39:00 AM , Unknown said...

தகவலுக்கு நன்றி...

:)))

 
On Sat Feb 03, 08:47:00 AM , Anonymous said...

அவ்ளோ நேரமா பயணம்....

 
On Sat Feb 03, 08:50:00 AM , ILA (a) இளா said...

இன்னிக்காவது நல்ல சாப்பிடும்யா.

 
On Sat Feb 03, 08:54:00 AM , - யெஸ்.பாலபாரதி said...

என்னது பத்திரமா இருக்கீரா?

சொக்கா.. என்னை ஏமாத்திட்டியேயா..?

இனி நான் வயத்துல நெருப்பை கட்டிகிட்டு தான் இருக்கனுமா?

எனிவே வாழ்த்துக்கள் தல! புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்!!!

:)

 
On Sat Feb 03, 08:58:00 AM , நாமக்கல் சிபி said...

//இனி நான் வயத்துல நெருப்பை கட்டிகிட்டு தான் இருக்கனுமா?//

இனியும் என்று சொல்லவேண்டும் பாலா பாய்! அதுதான் சாலச் சிறந்தது.

"தொலைதலும் தொலைதல் நிமித்தமும்" என்று ஏழாம்திணை வலைப் பூ ஒன்று தொடங்க இருக்கிறேன்.

ஓ.கே! வா!

 
On Sat Feb 03, 08:58:00 AM , நாமக்கல் சிபி said...

//நல்லபடியாக திரும்பி வந்ததிற்கு வாழ்த்துக்கள்!
//

மிக்க நன்றி கொத்ஸ்!

 
On Sat Feb 03, 08:59:00 AM , நாமக்கல் சிபி said...

//தகவலுக்கு நன்றி...

:)))

//

எப்படியோ பஸ்ஸை பிடிச்சிட்டேன்!
ராத்திரியே உங்ககிட்ட சொல்லலாம்னு பார்த்தா உங்க நம்பரை நான் சேவ் பண்ணிக்கவே இல்லை! அதானால்தான் ஜீராவிடன் சொல்லிவிட்டேன்!

நன்றி அ.பெ.கோ!

 
On Sat Feb 03, 09:00:00 AM , நாமக்கல் சிபி said...

//அவ்ளோ நேரமா பயணம்.... //

முழுமையான விபரம் அடுத்த பதிவில் தூயா! மிக்க நன்றி!

 
On Sat Feb 03, 09:01:00 AM , நாமக்கல் சிபி said...

//இன்னிக்காவது நல்ல சாப்பிடும்யா. //

இளா, நேற்று மதியமே ஹெவி என்பதால்தான் இரவு சரியாக உண்ண முடியவில்லை! மேலும் டிராவல் செய்யும்போது நான் கொஞ்சம் குறைவாகவே உட்கொள்வேன்!

நன்றி!

 
On Sun Feb 04, 01:20:00 AM , இராம்/Raam said...

சிபி,

உங்களை பெங்களூரூ'லே சந்தித்தது மிக்க மகிழ்ச்சி....

நம்மளோட போண்டா இல்லாத சந்திப்பை பற்றி பதிவு போடுங்க :)

 
On Wed Feb 07, 10:31:00 AM , G.Ragavan said...

நல்லபடியாப் போய்ச் சேந்ததுல ரொம்பச் சந்தோசம். கோவையில எல்லாம் நலமா?

// இராம் said...
சிபி,

உங்களை பெங்களூரூ'லே சந்தித்தது மிக்க மகிழ்ச்சி....

நம்மளோட போண்டா இல்லாத சந்திப்பை பற்றி பதிவு போடுங்க :) //

16 வயதினிலேன்னு ஊர் சொல்லி முதல் மரியாதை வேணும்னா என்ன செய்யனும்னு தெரியுந்தானே? அப்பந்தான் பதிவு. :-))))))))