44 : சென்று வருகிறேன் நண்பர்களே!
9:13 PM | Author: நாமக்கல் சிபி

மகிழ்ச்சியுடன் விடை கொடுங்கள்.
சென்று வருகிறேன் நண்பர்களே!



மீண்டும் நாளை சந்திப்போம்
This entry was posted on 9:13 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

35 பின்னூட்டங்கள்:

On Wed Feb 07, 09:27:00 PM , Anonymous said...

என்னதான் நடக்குது இங்கே ??

 
On Wed Feb 07, 09:27:00 PM , ஜி said...

'மீண்டும் நாளை சந்திப்போம்'னு கடைசில சின்னதா போட்டா நாங்க ஏமாந்திறுவோமா?

 
On Wed Feb 07, 09:34:00 PM , Santhosh said...

என்ன சிபி இது? Are you serious?

 
On Wed Feb 07, 09:34:00 PM , Santhosh said...

இல்ல எங்களை வெச்சி காமெடி எதுவும் பண்ணலையே?

 
On Wed Feb 07, 09:35:00 PM , மணிகண்டன் said...

//மீண்டும் நாளை சந்திப்போம்//

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரை கலாய்ச்சீங்க. இன்னிக்கி மொத்தமா எல்லாரையுமா??

 
On Wed Feb 07, 09:37:00 PM , G.Ragavan said...

சரிங்க. நல்லபடியாப் போயிட்டு வாங்க.

 
On Wed Feb 07, 09:40:00 PM , குழலி / Kuzhali said...

:-(

 
On Wed Feb 07, 09:40:00 PM , சிவபாலன் said...

//மீண்டும் நாளை சந்திப்போம் //

OK. See you!!

 
On Wed Feb 07, 09:42:00 PM , கப்பி | Kappi said...

சரி தள!! நாளைக்கு பார்க்கலாம் :))

 
On Wed Feb 07, 09:43:00 PM , கோவி.கண்ணன் said...

சிபி என்ன ஆச்சு ?
ஏன் திடீர் முடிவு ?
:((
வருத்தம் அடைகிறேன் !

 
On Wed Feb 07, 09:44:00 PM , கண்மணி/kanmani said...

ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் முடிவில்
''இப்படிக்கு டோண்டு''
என்று போட மறந்தது ஏன்?

 
On Wed Feb 07, 09:46:00 PM , VSK said...

TO BANGALORE.....!!!!
RIGHT????
CONGRATS!!!!

 
On Wed Feb 07, 10:10:00 PM , We The People said...

தம்பி அடங்கமாட்டீகளா??

மீண்டும் நாளை சந்திப்போம்!!!

:)))))))))))))

 
On Wed Feb 07, 10:56:00 PM , தருமி said...

அப்பாடா! நெஜமாதானே? ஒரு பிரச்சனை முடிஞ்சிது. அடுத்து இனி விஜய் எப்போ போறார்னு கேக்கணும்.

சிவாஜி படத்தோடு தலைவர் டாட்டா காமிக்கப் போறார்னுதான சொல்ல வர்ரீங்க ...!?

 
On Wed Feb 07, 11:06:00 PM , Anonymous said...

we will meet,will meet,meet(tomorrow)
(thanks to vettipayal for gaptain's dialogue)

 
On Thu Feb 08, 12:18:00 AM , Sundar Padmanaban said...

//மகிழ்ச்சியுடன் விடை கொடுங்கள்//

கேள்வியே என்னன்னு சொல்லாம விடை கொடுங்கள்ன்னா என்னய்யா அர்த்தம்?

நாளைக்கு வந்தாவது ஒழுங்கா கேளுங்க!

 
On Thu Feb 08, 12:03:00 PM , நாமக்கல் சிபி said...

//என்னதான் நடக்குது இங்கே ?? //

அனானி, என்னென்னவோ நடக்குது!

:))

 
On Thu Feb 08, 12:03:00 PM , நாமக்கல் சிபி said...

//'மீண்டும் நாளை சந்திப்போம்'னு கடைசில சின்னதா போட்டா நாங்க ஏமாந்திறுவோமா?
//

உடனே சஸ்பென்ஸை உடைச்சிட்டீங்களே ஜீ!

:))

 
On Thu Feb 08, 12:04:00 PM , நாமக்கல் சிபி said...

//என்ன சிபி இது? Are you serious? //

சந்தோஷ்! கலாய்த்தல் திணைல போட்டிருக்கேன்! பதிவை நல்லா படிச்சிப் பாருங்க!

 
On Thu Feb 08, 12:04:00 PM , நாமக்கல் சிபி said...

//இல்ல எங்களை வெச்சி காமெடி எதுவும் பண்ணலையே?
//

ச்சேச்சே! என்னை வெச்சி காமெடி பண்ணுறேன்!

 
On Thu Feb 08, 12:05:00 PM , நாமக்கல் சிபி said...

//ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரை கலாய்ச்சீங்க. இன்னிக்கி மொத்தமா எல்லாரையுமா?? //


வாங்க மணிகண்டன்!

மொத்தமா எல்லாரையும் கலாய்க்க முடியுங்களா? அதான் ஏற்கனவே ஒருத்தர் கலாய்குறாரே!

 
On Thu Feb 08, 12:05:00 PM , நாமக்கல் சிபி said...

//:-( //

அவசரப் பட்டு ஸ்மைலி போட்டுட்டீங்க குழலி!

எனிவே மிக்க நன்றி!

:))

 
On Thu Feb 08, 12:06:00 PM , நாமக்கல் சிபி said...

//OK. See you!! //

நன்றி சிவபாலன்!

 
On Thu Feb 08, 12:06:00 PM , நாமக்கல் சிபி said...

//சரி தள!! நாளைக்கு பார்க்கலாம் :)) //

ஓகே கப்பியாரே!

:))

 
On Thu Feb 08, 12:07:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி என்ன ஆச்சு ?
ஏன் திடீர் முடிவு ?
:((
வருத்தம் அடைகிறேன் !
//

கோவியாரே! டென்ஷன் ஆகாதீங்க!

முழுசாப் படியுங்கோ!

:))

 
On Thu Feb 08, 12:08:00 PM , நாமக்கல் சிபி said...

//ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் முடிவில்
''இப்படிக்கு டோண்டு''
என்று போட மறந்தது ஏன்?
//

வாங்க கண்மணி!

பழைய ஃபார்முக்கு/ஃபீல்டுக்கு வரத்தான் இந்த போஸ்டே!

:))
மறுபடியும் எதுக்கு அதெல்லாம்?

 
On Thu Feb 08, 12:08:00 PM , இராம்/Raam said...

தள,

எப்போ பெங்களூரூ வாசம்... ????

 
On Thu Feb 08, 12:09:00 PM , நாமக்கல் சிபி said...

//TO BANGALORE.....!!!!
RIGHT????
CONGRATS!!!!
//

எஸ்.கே! பெங்களூர் பயணம் மறு தேதி இடாமல் தள்ளி போடப் பட்டுள்ளது! எனினும் விரைவில் செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன்!

 
On Thu Feb 08, 12:09:00 PM , நாமக்கல் சிபி said...

//தம்பி அடங்கமாட்டீகளா??

மீண்டும் நாளை சந்திப்போம்!!!

:)))))))))))))
//

அண்ணா! அப்படியே ஆகட்டும் அண்ணா!

 
On Thu Feb 08, 12:10:00 PM , நாமக்கல் சிபி said...

//சிவாஜி படத்தோடு தலைவர் டாட்டா காமிக்கப் போறார்னுதான சொல்ல வர்ரீங்க ...!?
//

ஆஹா! இன்னொரு விதமா பத்த வெக்குறீங்களே தருமி சார்! இது நியாயமா?

:)))

 
On Thu Feb 08, 12:11:00 PM , நாமக்கல் சிபி said...

//we will meet,will meet,meet(tomorrow)
(thanks to vettipayal for gaptain's dialogue)
//

மிக்க நன்றி அனானி!

 
On Thu Feb 08, 12:11:00 PM , நாமக்கல் சிபி said...

//கேள்வியே என்னன்னு சொல்லாம விடை கொடுங்கள்ன்னா என்னய்யா அர்த்தம்?

நாளைக்கு வந்தாவது ஒழுங்கா கேளுங்க!
//

ஆஹா! கேட்டுட்டாப் போச்சு!
மிக்க நன்றி சுந்தர்!

 
On Fri Feb 09, 04:45:00 PM , Anonymous said...

ஏங்க அடுத்த வாரமே கூட பெங்களூர் பிரயாணம் முடிவாகலாம், யாரு கண்டது?.... சிபி, சரிதானே நான் சொல்லுறது?

 
On Fri Feb 09, 08:17:00 PM , மங்கை said...

சிபி..

இருந்தாலும் தமிழ்மண அன்பர்களுக்கு பேராசை ஜாஸ்தி...

(இதென்ன எல்லர் கிட்டேயும் இருந்து ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்கிறதுக்கு டெஸ்டா...?)

 
On Mon Aug 11, 10:51:00 PM , பரிசல்காரன் said...

இப்படியெல்லாம் பண்ணினா நாங்க திரும்பி வருவோமா?

வரவே மாட்டோம்.... (இப்படித்தான்!)