கவிப்போரரசி
(அக்கப்போரரசி அல்ல)
கவிதாயிணி காயத்ரியின்
"அழுவாச்சி காவியம்"
(பாலைத்திணையில் சில பாதச்சுவடுகள்)
என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு விழா!
இடம் : நேரு உள் விளையாட்டரங்கம். சென்னை
நாள் : 31 பிபரவரி 2008
நூல் வெளியிடுபவர் : காதல் சிற்பி அருட்பெருங்கோ!
நூலைப் பெறுபவர் : ஜொள்ளு கவி மன்னர் நவீன் பிரகாஷ்!
வாய் விட்டு அழுபவர் : குசும்பன்
வருகை புரிவோர் அனைவருக்கும் தேநீர் வழங்கப் படும்.
விழாவின் இரண்டாம் பகுதியாக தமிழ்ப் பாரம்பரியத்தின் பண்டைய கலையான "ஒப்பாரிக்" கலையை மீட்டெடுப்பது எப்படி என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும்.
தலைமை : கவிப்போரரசி கவிதாயிணி காயத்ரி.
17 பின்னூட்டங்கள்:
.
தள,
இன்னிக்கு கவிதாயினி'க்கு கலாய்ச்சலா?? :))
தெரியலையே ராம்!
நேத்து கூட நல்லா பேசிகிட்டிருந்தாங்க!
நூல் வெளியீட்டு விழா பத்தி கூட நேத்துதானே என்கிட்டெ சொன்னாங்க!
அனைவருக்கும் "தேநீர்" வழங்கப் படும்.
//
இதுக்காகவே நானும் வருவேன் :)
//நாமக்கல் சிபி said...
தெரியலையே ராம்!///
ஹிக்கும்.... ரொம்பதான் அறிவா பேசுறோமின்னு நினைப்பா தள???
நான் காய்ச்சலா'னா கேட்டேன்??? :))
,
மின்னல்,
புள்ளி வெச்சா கோலம் போடணும்1
அதென்ன , போடுறது?
//நூல் வெளியீட்டு விழா பத்தி கூட நேத்துதானே என்கிட்டெ சொன்னாங்க!
//
இராம்,
நல்லா படிங்க! அதனாலதான் கலாய்ச்சலே!
//பாலைத்திணையில் சில பாதச்சுவடுகள்//
பாலைத்திணையில் சில பாதச்"சுடுகாடுகள்னு வெயுங்க.
//"தேநீர்"//
இன்னும் இதை நீங்க மறக்கலையா?
hmm, எங்க வீட்டுல கூடத் தான் நெறையா இருக்கு. வெளியிடத்தான் யாருமே இல்லே
கலாய்த்தல் முற்றுப்புள்ளி அல்ல
தொடரும்
அதைதான்
கமா போட்டு சொன்னேன்
:)
. & .
No commas/semi colon......
FULL STOP
என்ன அநியாயம் இது? இப்டி ஒரு விழா நடக்கறதா எனக்கு ஏன் யாரும் சொல்லல?
அண்ணே.. நேத்து மிஸ்டு கால் பாத்தப்பவே நினைச்சேன் எங்கயோ ஆப்பு ரெடியாகுது போலன்னு... இதானா அது? அவ்வ்வ்வ்வ்வ்..
இப்பவே சுடச் சுட அழுவாச்சி கவிதை போட்டாத்தான் என் கோபம் தணியும்.. இந்தா வரேன் இருங்க..:)
வி.வி.சி போஸ்ட். :-))))))))
நல்லாவே அக்லாய்ச்சிருக்கீங்க.. ஆனா, ஏதோ பிடிக்க போய் எதோ வந்ததுன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி ஆகிப்போச்சோன்னு தூணுது. கவிதாயினி அடுத்த புத்தக வெளியீடுக்கு ரெடியாகுறாங்கன்னு உளவுதுறை சொல்கிறது. :-((
//
பண்டைய கலையான "ஒப்பாரிக்" கலையை மீட்டெடுப்பது எப்படி
//
லைவ் டெமோ பை காயத்ரீ??????