75 : கீதா சாம்பசிவம் அவர்களுக்காக!
8:35 AM | Author: நாமக்கல் சிபி
ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க! ன்னு சொல்லி ஒரு அன்புக் கட்டளை போட்டுட்டாங்க நம்ம சங்கத்தின் மகளிரணி நிரந்தரத் தலைவலி ச்சே நிரந்தரத தலைவி கீதா சாம்ப சிவம்.

அவங்களுக்காக இதோ நானும் ஒரு எட்டு போட்டுட்டேன்.




8





ம்ஹூம்! கலாய்த்தல் திணையின் 75 வது பதிவிலதான் வந்து மாட்டி இருக்காங்க! அதுவும் அவங்களா அழைப்பு வெச்சி!

மேடம்! தோ பார்த்துக்குங்க! நானும் எட்டு போட்டுட்டேன்!