026 : சிறந்த உள்குத்துப் பதிவு - 2006
10:24 PM | Author: நாமக்கல் சிபி
பதினைந்து நாட்களுக்கும் மேலாக நூடுல்ஸின் மேலிருந்த அனுதாபத்தினால் நூடுல்ஸே உண்ணாமல் இருந்த ஜொள்ளுப் பாண்டி, தோசை வெறுத்துப் போய் மீண்டும் நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டார். - செய்தி.

நூடுல்ஸே
நூடுல்ஸை
சுவைக்கிறதே!
|
This entry was posted on 10:24 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 பின்னூட்டங்கள்:

On Fri Dec 15, 10:44:00 PM , VSK said...

நூடுல்ஸே
நூடுல்ஸை
நாடுகிறதே!

:))

 
On Fri Dec 15, 10:44:00 PM , கோவி.கண்ணன் [GK] said...

சிபி,
என்ன சொலிறிங்க ! ஒரு நூலும் சாரி நூடுல்சும் புரியல !

 
On Fri Dec 15, 11:23:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா சிபி இப்போதான் அடங்கி இருக்கு திருப்மவும் ஆரம்பிச்சிட்டிங்களா ?? :)))

 
On Sat Dec 16, 12:06:00 AM , SP.VR. SUBBIAH said...

ஜொள்ளுப் பாண்டியின் பெயரிலுள்ல பின் பகுதியைப் பாருங்கள்
பாண்டிகள் எத்ற்குமே அசராதவர்கள். அதனால் கேரளக்காரர்கள் தமிழர்கள் எல்லோரையுமே பாண்டி என்றுதான் விளிகின்றார்கள் :-)))))

 
On Sat Dec 16, 01:04:00 AM , Divya said...

என்ன சொல்லவரீங்கன்னு புரியலயே சிபி! அதுக்கு பெயர் தான் உள்குத்து என்பதா???

 
On Sat Dec 16, 03:54:00 AM , Anonymous said...

athukku ippo
naan enna panurathu?