65 : வகுப்புக்(குள்) கலவரம்
11:17 PM | Author: நாமக்கல் சிபி

வாத்தியார் மீதுள்ள அளவற்ற அன்பாலும், பாடங்களின் மீதுள்ள அதீத ஆர்வத்தின் காரணமாகவும் முன் வரிசை இருக்கைகளில் இடம்பிடிக்க மாணவர்களுக்கிடையே எழுந்த சண்டை வகுப்புக் கலவரமாக மாறியது. அதை உடனடியாக கண்டு கலவரத்தை அடக்க எவ்வித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் வலை வீசித் தேடி வருகிறது.