"ரொம்ப நாளா சீரியஸா எழுதி வரும் வலைப் பூவிலேயே கலாய்த்தல் பதிவுகளையும் எழுதரமே, இதுக்காக தனியாவே ஒரு வலைப்பூ தொடங்கிட்டா என்ன?" அப்படீங்கற யோடனைதான் இந்த வலைப் பூ ஆரம்பித்ததன் பின்னணி.
கலாய்த்தல் திணை : அதாவது கலாய்த்தலும் கலாய்த்தல் சார்ந்த இடமும்.
ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் மாதிரி இதையும் ஒரு நிலமா அதாவது தளமா ஆக்கினா என்னன்னு (உக்காந்து) யோசிச்சேன்.
அதே மாதிரி செஞ்சிட்டேன். அம்புட்டுத்தேன்.
|
This entry was posted on 12:26 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
9 பின்னூட்டங்கள்:
முதன் முதலாய் பின்னூட்டம் இட முயற்சி செய்த மின்னுது மின்னலுக்கு நன்றி.
வாம்மா/வாப்பா மின்னல்!
//கலாய்த்தல் திணை : அதாவது கலாய்த்தலும் கலாய்த்தல் சார்ந்த இடமும்.
//
சிபி.. கலக்குறீங்க.. இலக்கணக் க்ளாஸ் இருக்குமா?
//நாமக்கல் சிபி @15516963 said...
முதன் முதலாய் பின்னூட்டம் இட முயற்சி செய்த மின்னுது மின்னலுக்கு நன்றி.
வாம்மா/வாப்பா மின்னல்! //
ஆகா வராத பின்னூட்டத்த இப்படி போட்டு பின்னூட்டம் வாங்கற டெக்னிக்கா:-))
//இலக்கணக் க்ளாஸ் இருக்குமா?//
கிளாஸ் இல்லாமயா பொன்ஸ். அதுக்கும் நீங்கதான் டீச்சர்.
:)
//ஆகா வராத பின்னூட்டத்த இப்படி போட்டு பின்னூட்டம் வாங்கற டெக்னிக்கா:-))
//
முதலில் பின்னூட்டமிட முயற்சி செய்துவிட்டு, பின்னர் பிதற்றல்களில் வந்து பின்னூட்டமிட்ட முதல் விருந்தாளி மின்னல்தான் நன்மனம்.
தனிமடல் மூலமும் சொல்லியிருந்தார்.
தமிழ் மணத்தில் இணைப்பதற்கும் முன்பே!
மகிழ்ச்சி! மின்னலின் பின்னூட்டத்தை
எங்களுக்கும் படிக்கக் காட்டியிருந்தால்
இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
வாங்க சிவஞானம்ஜி!
இதோ மின்னலாரின் பின்னூட்டம்.
//
இங்கையும் வந்துட்டோம்ல...
தொடர்ந்து கலக்குங்க தள.
( தல அல்ல )
கலாய்த்தல் திணையில் பின்னுட்டயிட போயி முடியலப்பா இத எப்படியாவது அங்க சேர்த்து விடு எப்படி போடுவது என்று மெயில் அனுப்புங்க ப்ளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
//
சிபி,
தப்பா எடுத்துக்காதீங்க எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்.
கலாய்ச்சு பதில் சொல்வீங்கனு பாத்தா சீரியசா பதில் சொல்ரீங்களே.:-)
ச்சிபி,
நீங்க இல்லாமெ இங்கு ஒரு சபாவா? நல்லா வாங்க வாங்க வந்து அப்பப்பொ சரவெடியெ கீச்சி போடுங்க... நான் இருக்கேன் சிரிப்பா சிரிக்க ;-))